பொலிஸ் அதிகாரி ஒருவர் சாலை நடுவில் நபருடன் சண்டையிடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கருதப்படும் குறித்த பொலிஸ் அதிகாரி, சாலையின் நடுவில் ஒரு நபருடன் சண்டையிட்டு ஏறி மிதிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.
மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை, அதே நேரத்தில் சம்பவம் இடம்பெற்ற இடம் கொழும்பு - பன்னிப்பிட்டிய என அறியமுடிகிறது.
UPDATE:
தாக்குதலுக்கு பலியானவர் லாரி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த லாரி சாரதி இன்று (29) காலை மஹரகமையில் வைத்து காவல்துறையின் போக்குவரத்து OIC ஐ முட்டி வீழ்த்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Latest Update: https://www.yazhnews.com/2021/03/blog-post_487.html