பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யூடியூப் சேனலை நடத்திய இரு இளைஞர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யூடியூப் சேனலை நடத்திய இரு இளைஞர்கள் கைது!

பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனலை சந்தேக நபர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.