கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி பற்றிய வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும்! -சுகாதார அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி பற்றிய வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும்! -சுகாதார அமைச்சர்


கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி பற்றிய வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.

குறிப்பிட்ட வர்த்தமானியில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கையொப்பமிட்டுள்ளதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார்.

வெளியான வர்த்தமானி அறிவித்தல்: https://www.yazhnews.com/2021/02/gazetted.html

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.