நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்கம் செய்யக்கோரி பல்வேறு தரப்பினரின் பலதரப்பட்ட வேண்டுகோள்களுக்கும் ஆர்ப்பாட்டங்களும் பின்னர் இன்றைய தினம் (25) சுகாதார அமைச்சினால் கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதியளித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
$ads={1}
அதன் பிரதியை இங்கே காணலாம்.