UNHRC பேரவையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் விபரங்கள் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UNHRC பேரவையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் விபரங்கள் வெளியானது!


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சில நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவை  வௌிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


இதன் போது 15 நாடுகள் இதுவரை இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


$ads={1}


சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, வியட்னாம், கியூபா, சிரியா, ஈரான், எகிப்து, அஸர்பைஜான், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளே இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை  வௌிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் இந்தியா இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை  வௌிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.