கடந்த மாத சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!
Posted by Yazh NewsAdmin-
2020 ஜனவரி முதல் ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெப்ரவரி 2024 இல் பதிவாகியுள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின்படி, அந்த எண்ணிக்கை 218,350 ஆகும்.
சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஹரின் பெர்னாண்டோ 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் உத்தேச சுற்றுலா வருமானம் 710 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்துள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.