இலங்கையில் 12 மெக்டொனால்ட்ஸ் விற்பனை நிலையங்ளுக்கு பூட்டு! காரணம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் 12 மெக்டொனால்ட்ஸ் விற்பனை நிலையங்ளுக்கு பூட்டு! காரணம் வெளியானது!


மெக்டொனால்ட்ஸ் வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஒப்பந்தங்களில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக தாய் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மெக்டொனால்ட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.