நீதிமன்றத்தில் ஆங்கில மொழிக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதிமன்றத்தில் ஆங்கில மொழிக்கு அனுமதி!


வர்த்தக உயர் நீதிமன்றங்களில் பதிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான அனைத்து நோக்கங்களுக்கும் ஆங்கில மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை நீதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.


அமைச்சர்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசியலமைப்பின் 24(4) உறுப்புரையின் பிரகாரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.


வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான வர்த்தகத் துறையில் ஆங்கில மொழியே பிரதானமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அந்த உள்ளடக்கங்களை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பதற்கு கணிசமான செலவும் நேரமும் தேவைப்படுவதாகவும் அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.