![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzzv36_o2I3dZDt5TJ0K3YxnJW9cGdj4zdV6PCc9FnYBmY1lznTvavUfk3mqk_7wSx5KLtfK_n2LyFpoR5ATUETV3xWtEKenfph6WlqZmuiRKOMjwuXBHoRk4gNSN55iuKJQl4Yd_WUVOLGxvN2JjbHOZK-2hO6_pNrKS11kxY5bNMEzHpOZfdJ8t61glK/s16000/b06b9b8e-4b00-4fac-aede-45b895a62c2d.jpeg)
இதன்படி, தேசிய மக்கள் படைக்கும் (NPP/JVP) ஐக்கிய மக்கள் சக்திக்கும் (சமகி ஜன பலவேகய) இடையில் போட்டி நிலவுவதாகவும், அரசாங்கம் போட்டியில் இல்லை எனவும் எம்.பி.
அரசாங்கத்திடம் 25% இருக்கும் போது, எதிர்க்கட்சிக்கு 75% இருக்கும் எனவும், எந்தவொரு கட்சியாலும் தனித்து வெற்றிபெற முடியாது எனவும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.