![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5j2zJh90yCo_pjn8aMRmgNWyE26a-w57Pxz1KHW1nbTDZ5IskKpqTXT5MpXIWTTche3a7dGcn4ZAy-DKBCMuva7MKWxkQ_Da5LT6v69UnIVqTzosKY2xpUIRYfbga454pTj6bxIN5AXh-6JN26oZXN68TKA7WAcMH5ryN_hkOyO2ihN2y6tJupmG8VlEF/s16000/6b5df713-6608-4118-8e10-cf05f462aca6.jpeg)
அதன்படி அடுத்த வருடம் பொதுத் தேர்தலும் உரிய காலத்தில் நடத்தப்படும் என இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்டுடனான கலந்துரையாடலில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.