ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் - சபாநாயகர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் - சபாநாயகர்

ஜனாதிபதி தேர்தல் சட்டரீதியாக நிர்ணயிக்கப்பட்ட முறையிலேயே நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த வருடம் பொதுத் தேர்தலும் உரிய காலத்தில் நடத்தப்படும் என இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்டுடனான கலந்துரையாடலில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.