நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெண்களால் பெரும் பங்காற்ற முடியும் - ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெண்களால் பெரும் பங்காற்ற முடியும் - ஜனாதிபதி

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

"பிரதிபிஷேகா மகளிர் தொழில் முனைவோர் விருதுகள் 2023" விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு பரந்த பங்களிப்பை வழங்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண்கள் வர்த்தக சமூகத்தை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் சகல ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.