ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து தேர்தல் ஆணையர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து தேர்தல் ஆணையர்!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது எனவும் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம், பணப்புழக்கம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்படும் பின்னணியில் பணம் தொடர்பில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதி செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.