IMF இன் 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF இன் 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாவது கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று (12) அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் திருப்தியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மேலும் தெரிவித்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.