![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1mR8HJ7ifmG83PQGzb6M_3pzAO4s4xbigmEMuzOShNl1tNStqANRztLpn2s_nti16pPva_w0wSv3Y40AadeWC4oTy5UmnepryccYQYrkgdWiOfuUuDMnuAEPRhwEETZbK1LLTFE4pei70gjfNwJ82h5XvaWyJc_7lSqRuAY1cU6ijphWuFnMN6FOCMNir/s16000/IMG_8309.jpeg)
இதன்படி, இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக அமைச்சர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.