50 வருடங்களில் ஜனாதிபதி மஹிந்தவின் பெயர் தேசிய மாவீரர் பட்டியலில் இடம்பெறும் – சாகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

50 வருடங்களில் ஜனாதிபதி மஹிந்தவின் பெயர் தேசிய மாவீரர் பட்டியலில் இடம்பெறும் – சாகர

இன்னும் 50 அல்லது 100 வருடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் தேசிய மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் 100 குழந்தைகள் பிறந்தால், 3 பேர் நயவஞ்சகர்களாக பிறப்பார்கள் என்றும், நாட்டில் உழைக்கும் மக்களை திருடர்கள் என்று கூறி அவமானப்படுத்துகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை திருடன் என்று அழைக்கும் போது அவரைப் பாதுகாக்க பெரும் கூட்டம் இருப்பதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.