![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy_M7T2MCJX2E7YqL_KEhrrkjrHhSY0d5iw0Iu7nNYwSGyLas8wUsA38ZP14cqMGot5ObLB1nLPB7epm7RGqHtdtigVTp1sjbP3T3fBZ98PjaBtQMYJ8qI6zJwexdBxdCy7Z767FNMUyBXU-TrEY94u01cHCuMTBD9eGlIaDc0gNxcdJRl0lP6oY_OKLZY/s16000/IMG_8373.jpeg)
மேலும், கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் 100 குழந்தைகள் பிறந்தால், 3 பேர் நயவஞ்சகர்களாக பிறப்பார்கள் என்றும், நாட்டில் உழைக்கும் மக்களை திருடர்கள் என்று கூறி அவமானப்படுத்துகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை திருடன் என்று அழைக்கும் போது அவரைப் பாதுகாக்க பெரும் கூட்டம் இருப்பதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.