LIOC நிறுவனத்திற்கு பெட்ரோலியப் பொருட்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LIOC நிறுவனத்திற்கு பெட்ரோலியப் பொருட்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள அனுமதி!

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு (எல்ஐஓசி) இலங்கை அரசாங்கத்தால் பெட்ரோலியப் பொருட்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியன் ஆயில் கூட்டுத்தாபனத்தின் உள்ளூர் துணை நிறுவனம் இலங்கையில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 20 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. 

புதுப்பிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உரிமம் ஜனவரி 22, 2024 முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.