![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLPLUimszDFdDGlkTBATdF8zH-ky09hfLyhb6XLMEjf1_-HnxBlDzbgSmMrtUR3ASaoQqU57dfVeCvQVPnRevFtm_yHS_ZpIjMaWUNb0PmDqsg_P4sp2p_6xWdk_4WYS9hU8f3_71uBvhn-2ww-Ekd7EnWuLh0YJ1rK_xpJxg-oEmKD2AAAbvgJjswz9tk/s16000/IMG_7584.jpeg)
இதன்படி, இந்தியன் ஆயில் கூட்டுத்தாபனத்தின் உள்ளூர் துணை நிறுவனம் இலங்கையில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 20 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உரிமம் ஜனவரி 22, 2024 முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.