இது வரை 115 சிறுவர்கள் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இது வரை 115 சிறுவர்கள் உயிரிழப்பு!

இந்த வருடத்தில் இதுவரை 115 சிறுவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் 129 சிறுவர்கள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும், சிறுவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் போது சிறுவர்கள் தலைக்கவசம் அணியாததால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.