2022 A/L பரீட்சை : மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுக்கு திகதி தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2022 A/L பரீட்சை : மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுக்கு திகதி தொடர்பான அறிவிப்பு!


2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தலுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.


அதன்படி இன்று செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் செப்டம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 


மேலதிக விவரங்களுக்கு https://onlineexams.gov.lk/eic ஐப் பார்வையிடவும்  


2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் திங்கட்கிழமை (04) வெளியிடப்பட்டன. 


பரீட்சைக்குத் தோற்றிய 262,933 மாணவர்களில் 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.