இலங்கை அதிகாரிகள், ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்வதுடன், அவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது.
"இலங்கை ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை கைது செய்தமை மற்றும் பொலிசார் தாக்கியமை பயங்கரமானது, அதிகாரிகள் உடனடியாக அவரை விடுவித்து மருத்துவ வசதியை வழங்க வேண்டும்" என CPJ இன் ஆசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெஹ் லிஹ் யி கூறினார். "இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் ஊடகவியலாளர்கள் பழிவாங்கும் அச்சமின்றி போராட்டங்களை செய்தியாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்."
யுனைட் கலெக்டிவ் (தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களின் கூட்டு) தரிந்து உடுவரகெதரவை விடுவிக்குமாறு கோரியுள்ளது.
"இலங்கை ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை கைது செய்தமை மற்றும் பொலிசார் தாக்கியமை பயங்கரமானது, அதிகாரிகள் உடனடியாக அவரை விடுவித்து மருத்துவ வசதியை வழங்க வேண்டும்" என CPJ இன் ஆசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெஹ் லிஹ் யி கூறினார். "இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் ஊடகவியலாளர்கள் பழிவாங்கும் அச்சமின்றி போராட்டங்களை செய்தியாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்."
யுனைட் கலெக்டிவ் (தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களின் கூட்டு) தரிந்து உடுவரகெதரவை விடுவிக்குமாறு கோரியுள்ளது.