நடாஷாவுக்கு பிணை வழங்கிய நீதிமன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடாஷாவுக்கு பிணை வழங்கிய நீதிமன்று!


மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை வழங்கி கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.


இதேவேளை, அவரை ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டிருந்த நிலையிலேயே உயர்நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது


ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சியின்போது பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.