அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவிப்பு!

சுகாதார ஊழியர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை தடுக்கும் சுற்றறிக்கையை இரத்து செய்யாமைக்கு எதிராக அடுத்த மாதம் 3 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் சுகாதார நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல வெளிப்படுத்தும் விசேட மாநாடு எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.