![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-qUoZxAti0fsAAF3YH5_Fa0qdtanz-uxanzbmK7U2gN-RqUgYD-6DHm777GuddGjHmmud5ccEDb1pmBympZ8SV2V4C7ALJQ04L4JQfKQ4xgMDTW0xWUXUf6q60qF2E2tRioDyXLrO-qaV29F3MLTM2GJ2_1Q3PtTFlIFdPWzFPllfb67dEWTtG8-gJ5jr/s16000/IMG_4492.jpeg)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40- 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.