பஸ் கவிழ்ந்து விபத்து - ஏராளமானோர் வைத்தியசாலையில் அனுமதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் கவிழ்ந்து விபத்து - ஏராளமானோர் வைத்தியசாலையில் அனுமதி

பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 14 பேர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று கொடகவெல பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாரதி தூங்கியதால் விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.