கல்விப் பொது தராதர பரீட்சை இன்றுடன் நிறைவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்விப் பொது தராதர பரீட்சை இன்றுடன் நிறைவு!

கல்விப் பொது தராதர பரீட்சை இன்று (08) நிறைவடையவுள்ளது.

இதன்படி, பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பரீட்சை திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மாணவர்கள் முரண்பாடுகளை உருவாக்குவதை தடுக்க பெற்றோர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.