![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgssVspqri8SlQQNWq57vv_E89KctaQT3_DOKA7e29n3Jgz5g2bHT1tqNkmVttSEexstotcE8FPQVrRuDb1bnPUdn6N9L6seuR2rrsYRH7fMvUD2bRl_D1iwOfFRbH-UIf0-Hfgh-qjTO1WLwioKy8QD1faPUhPeEGJ6tbzRXs0htX9HxfNnCao0oxY7A/s16000/IMG_4762.jpeg)
இதன்படி, பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பரீட்சை திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மாணவர்கள் முரண்பாடுகளை உருவாக்குவதை தடுக்க பெற்றோர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.