இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு!


இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


அதன்படி, குறித்த மாதத்தில் வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


சீன மக்கள் வங்கியினால் 1.4 பில்லியன் டொலர் பரிமாற்றம் வசதியும் இந்த வெளிநாட்டு ஒதுக்கத்தில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.