நபரொருவர் கொலை; இவரை அடையாளம் காண உதவிக்கோரும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நபரொருவர் கொலை; இவரை அடையாளம் காண உதவிக்கோரும் பொலிஸார்!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, லெஸ்லி, ரணகல மாவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கடந்த மே மாதம் 20ஆம் திகதி, டி - 56 ரக துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவிசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் தற்போது அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.


புஷ்பராஜ் விக்னேஷ்வரன் என்ற 27 வயதுடைய,  131/47/47, ஜம்பட்டாவீதி, கொழும்பு 13ஐ வசிப்பிடமாக கொண்ட, மீன் வியாபாரி என்பவரே தேடப்படுபவராவார்.


இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 


பணிப்பாளர் குற்றப்பிரிவு: 0718591733


எல்லை குற்றப்பிரிவு: 0718591735


விசாரணை பிரிவு 1: 0718596503, எனும் இலக்கங்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.