சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் (Qualifier 1) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று, குஜராத் டைட்டன்ஸ் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 ஓட்டங்களும், டெவோன் கான்வே 40 ஓட்டங்களும், விந்திர ஜடேஜா 22 ஓட்டங்களும் பெற்றனர்.

20 ஓவர்கள் முடிவில் பதில் இன்னிங்சை விளையாடிய டைட்டன்ஸ் அணியால் 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

டைட்டன்ஸ் இன்னிங்ஸ் சார்பாக ஷுப்மன் கில் 42 ஓட்டங்களையும், தசுன் ஷனக 17 ஓட்டங்களையும், ரஷித் கான் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.