advertise here on top
Join yazhnews Whatsapp Community

அலி சப்ரி ரஹீம் கடத்த முயன்ற தங்கத்தின் உண்மையான நிறை இது தான் - அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிர்வலைகள்!


நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வறையில் (VIP LOUNGE) வைத்து இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

18 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்றபோது பிடிபட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

அவரது நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோதச் செயல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

- ஆசியன் மிரர்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.