advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பிலான அறிவிப்பு!

புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தேச கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் செய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுப்பதாக தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.