![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglxYjYI9icC1Jn6HKIqO6uE-rxVTwEeaMikdN7xYNsQvNHzIpdlOq-98zwEuYjz-_g3pb7UNX3NoFFmgo3PEF8tLRILCp6mJEMuUgomTjy2dg5344FhN72WcX--2I_Z9Bmmxsow-f06oZkfwB9_NYkKyp8luGbNqTGspuKlIVd5h6ecll9IXEVyTeH7g/s16000/IMG_3153.jpeg)
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும். (40-50) வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அது மேலும் கூறுகிறது.