advertise here on top
Join yazhnews Whatsapp Community

இராஜினாமா செய்த மஹேல ஜயவர்தன!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதிவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இவர் குறித்த கவுன்சிலின் தலைவராக
ஜெயவர்தன செயற்பட்டு வந்தார்.

நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கான உத்திகளை தயாரிப்பதற்காக இந்த விளையாட்டு கவுன்சில் 2020 ஆகஸ்ட் இல் நியமிக்கப்பட்டது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.