advertise here on top
Join yazhnews Whatsapp Community

QR எரிபொருள் ஒதுக்கீட்டு தொடர்பிலான புதிய அறிவிப்பு!

இன்று (18) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படும் பண்டிகைக் காலத்துக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரத்ற்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்துக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

தொடர்புடைய அதிகரித்த எரிபொருள் ஒதுக்கீடுகள் கீழே உள்ளன,


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.