இன்று (18) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படும் பண்டிகைக் காலத்துக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரத்ற்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்துக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
தொடர்புடைய அதிகரித்த எரிபொருள் ஒதுக்கீடுகள் கீழே உள்ளன,
பண்டிகைக் காலத்துக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
தொடர்புடைய அதிகரித்த எரிபொருள் ஒதுக்கீடுகள் கீழே உள்ளன,