இன்று கூடவிருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று கூடவிருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) கூடவுள்ளது.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
header ads


உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கான திகதி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.