
அதற்கிணங்க, பொருட்கள் பாவனைக்கு உகந்த நிலையில் உள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பொருட்களின் விலைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
![]() |
விளம்பரம் |
மக்கள் வீட்டை விட்டு வெகுதூரம் செல்வதாக இருந்தால் அதனை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்த வேண்டாம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)