![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs5W0HFF6LQoqoAEfGoNiedVB5YM0BtRv4EyyKWphoX1Hm09qn6VVfKcWg5ylBI4VOSA5CmtQVgqLk_QYWVP05uOOxNPi6qBk0xBUhGzfvCuUXiI6VnwTkOEc54BOc-8f28AXV_KoXw-hkxSVB-7okvvGJs9GDFOhusJc6vEbmpKgK4kap7aUrLG1C6w/s16000/F31AC446-36F5-4DF8-84C1-98E722E0056E.jpeg)
அதற்கிணங்க, பொருட்கள் பாவனைக்கு உகந்த நிலையில் உள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பொருட்களின் விலைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
![]() |
விளம்பரம் |
மக்கள் வீட்டை விட்டு வெகுதூரம் செல்வதாக இருந்தால் அதனை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்த வேண்டாம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)