advertise here on top
Join yazhnews Whatsapp Community

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (04) அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

விளம்பரம்


நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.75 ரூபாவாகவும், அதன் விற்பனை விலை 334.20 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.




Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.