இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துமா ? - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துமா ? - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை மாதிரி அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த முட்டைகளை உட்கொள்வதால் உடல் நலக்குறைவு ஏற்படும் என்பது கண்டறியப்படவில்லை என்றும், அதற்கான ஆதாரம் எதுவும் பரிசோதனையில் தெரியவரவில்லை என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.