advertise here on top
Join yazhnews Whatsapp Community

வீதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு!

வீதியின் இருமருங்கிலும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதியளிப்பதால் பொருளாதார மத்திய நிலையங்கள் பாரியளவில் பாதிக்கப்படும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் நடைபாதையில் காய்கறிகளை விற்பனை செய்வது பொருத்தமான செயல் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார். 

இன்றைய வர்த்தகர்கள் சிரமங்களுக்கு மத்தியில் பொருளாதார நிலையங்களில் வியாபாரம் செய்து வருவதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.