![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-EO4Bvc_yztn82TQ1mN_xGBK7chDe5UrCAerAmDcYR029dGBNMMd1il9mVYdR5x07vFusn4MH0LRt4PmV0D-_z0UIJ9YmrF7xzcWywOzwMAh96cRCivIqJqnPOGYbSL6wzYBfDrmN8s62RtNp1e2whfjs598-728NNW_NH1urFVk60s0akzVHobqsmg/s16000/E508EB3C-7A0A-40F4-BDB3-4DE65B4BC7AF.jpeg)
சில இடங்களில் 50 மி. மீ இற்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோருகிறது.