"ஹரக் கட்டா" மற்றும் “குடு சலிந்து” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

"ஹரக் கட்டா" மற்றும் “குடு சலிந்து” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக எனும் "ஹரக் கட்டா" மற்றும் சலிந்து மல்ஷிக எனும் "குடு சலிந்து" ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றிருந்த நிலையில், குறித்த அதிகாரிகள் இந்த இருவரையும் அழைத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"ஹரக் கட்டா" மற்றும் "குடு சலிந்து" ஆகியோர் மடகாஸ்கரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.