இன்று பஸ்கள் போக்குவரத்து எவ்வாறிருக்கும் - வெளியான புதிய அறிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று பஸ்கள் போக்குவரத்து எவ்வாறிருக்கும் - வெளியான புதிய அறிவிப்பு

பயணிகள் அசௌகரியம் இன்றி பயணிக்க போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தேவைக்கேற்ப தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று ரயில் பணிப்புறக்கணிப்பு நடைபெறவுள்ளதால், மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் இ.போ.ச பஸ்களை அதிகூடிய எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.