தேர்தல் நடைபெறுவதை தடுத்தால் நாம் இதனை செய்வோம் - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் நடைபெறுவதை தடுத்தால் நாம் இதனை செய்வோம் - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

எவ்வகையிலும் தேர்தல் நடைபெறுவதை தடுக்கும் பட்சத்தில் மக்களுடன் வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்.
header ads
விளம்பரம்


இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏற்டும் தோல்வியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார  தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.