நாட்டில் இந்த பொருட்களுக்கு இனி தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இந்த பொருட்களுக்கு இனி தடை!

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 1ஆம் திகதி முதல் நாட்டில் பல வகையான பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உள்ளூர் பாவனைக்கு தடை விதிக்க சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
header ads
விளம்பரம்


ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் யோகட் கரண்டி, ஒருமுறை பயன்படுத்தும் பீங்கான்கள், கோப்பைகள் (யோக்கட் கோப்பை தவிர), கரண்டி, கேரப்புகள், கத்திகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

(யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.