பலாலி விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட தீர்வையற்ற வர்த்தக வளாகம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பலாலி விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட தீர்வையற்ற வர்த்தக வளாகம்!


ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ். - பலாலி சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற (Duty Free) வர்த்தக வளாகத்தின் முதலாவது தொகுதி நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது.


சிவில் விமான சேவைத் தலைவர் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.