பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஓர் அறிவிப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஓர் அறிவிப்பு!

இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களில் உள்ள வெற்றிடங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 6ஆம் திகதி மீள் கணக்கெடுப்பு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.