மாவனல்லை பிரதேச சபை தலைவரை உடன் அமுலுக்கு வரும் வரை நீக்குமாறு வர்த்த்மானி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மாவனல்லை பிரதேச சபை தலைவரை உடன் அமுலுக்கு வரும் வரை நீக்குமாறு வர்த்த்மானி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்!

மாவனல்லை உள்ளூராட்சி மன்றத் தலைவர் நோயல் ஸ்டீபனை அந்தப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, உள்ளுராட்சி மன்ற சட்டத்தின் கீழ் அவர் ஏதேனும் தவறு செய்தாரா என்பதை மூன்று மாத காலத்திற்குள் விசாரித்து ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவனல்லை உள்ளுராட்சி சபையின் தலைவரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே உபதலைவர் கோரலே கெதர பியதிஸ்ஸ அவர்களை அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.