அரசாங்கம் தேர்தலை தரப்போவதில்லை - கம்மன்பில

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கம் தேர்தலை தரப்போவதில்லை - கம்மன்பில

தேர்தலை நடத்துவதில் தற்போதைய அரசாங்கத்தின் பிரச்சினை பணப்பற்றாக்குறையல்ல, வாக்குகளின் பற்றாக்குறையே என சுதந்திர மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெற்றாலும், வாக்குகள் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் வாக்கெடுப்பை நடத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தேர்தலை வைக்க திட்டமிடப்போவதில்லை, நாமே தேர்தலை நடாத்திக் காட்ட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். (யாழ்
நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.