பெரும்போக நெல் கொள்வனவு இன்று (15) முதல் ஆரம்பம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பெரும்போக நெல் கொள்வனவு இன்று (15) முதல் ஆரம்பம்!

பெரும்போக நெல் கொள்வனவு இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்ச ஈரப்பதம் 14% மற்றும் அதிகப்பட்ச காய் 9% கொண்ட ஒரு கிலோ நாட்டு நெல் 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

அத்துடன், நெல் கொள்வனவு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஈரப்பதம் 14% க்கும் அதிகமாகவும் 22% அல்லது குறைவாகவும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.