இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது மற்றும் காற்றின் வேகம் மணிக்கு கி.மீ. 20-30 ஆகும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு கி.மீ. 40-45 வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. - வளிமண்டலவியல் திணைக்களம்
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.