IMF பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

IMF பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்!

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கிடைக்கும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க நிதி அமைச்சர் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் சிலர் வேலைத்திட்டத்தை புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை முன்வைக்கின்றனர் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.