இன்று முதல் இவர்களுக்கு இலவசமாக டீசல்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் இவர்களுக்கு இலவசமாக டீசல்!!!

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் டீசலை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக சீனா 10.06 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இதன்படி, நெல் விவசாயிகளுக்கான இலவச விநியோகத்தை இன்று முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், எரிபொருள் இருப்புக்களை விசேட வவுச்சர் மூலம் ஆன்லைனில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுவடைக்கு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 15 லிட்டர் டீசல், 2 ஹெக்டேருக்கு 30 லிட்டர் டீசல் வழங்கப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.